Curcumin...
தென்னிந்திய மக்கள் பயன்படுத்தும் அதிகபடியான மிளகாய் காரம் மற்றும் மசாலா பொருட்களால் வயிற்று புற்றுநோய் மிக அதிகமாக இருக்கவேண்டும் ஆனால் நிலைமை தலைகீழாக உள்ளது ஏன் என்று ஆராய்ந்த டாக்டர்களுக்கு பிடிபட்டது மஞ்சளில் உள்ள curcumin எனப்படும் ஒரு வகையான வேதிபொருள் அப்புறம் என்ன....?
புற்றுநோய் மருந்தாக வெளிநாடுகளில்.
புற்றுநோய் மருந்தாக வெளிநாடுகளில்.
ஓசூர் மற்றும் பெங்களூருவில் உள்ள சில தனியார் பெருநிறுவனங்கள் மஞ்சளில் உள்ள curcumin-ஐ தனியாக பிரித்து டாலர்களாக பணம் சம்பாதிக்கின்றனர்
Curcumin ஐ பிரித்தெடுத்த பின்பு உள்ள மஞ்சளை தமிழகத்தில் உள்ள பிரபலமான மசாலா கம்பெனிகள் கீழ்கண்டவாறு மஞ்சள் தூளை தயாரிக்கின்றனர்
40% ரேசன் அரிசி ,
40%மக்காச்சோளம் ,
18% மஞ்சள்(சத்துபிரிக்கபட்ட)
02% chemical color agents இவைகளே மஞ்சள் தூளாக கலப்படம் செய்யப்பட்டு, வலம்வருகிறது அலங்காரமாக வசீகரமான
அழகான பேக்குகளில்.
40% ரேசன் அரிசி ,
40%மக்காச்சோளம் ,
18% மஞ்சள்(சத்துபிரிக்கபட்ட)
02% chemical color agents இவைகளே மஞ்சள் தூளாக கலப்படம் செய்யப்பட்டு, வலம்வருகிறது அலங்காரமாக வசீகரமான
அழகான பேக்குகளில்.
மஞ்சளை வாங்கி அரைக்கும் போது அவற்றின் நிறம் ஒருவித ஆரஞ்சு நிறமாக இருக்கும்
கடைகளில் வாங்கும் இவற்றை கவனியுங்கள் thick yellow நிறத்தில் இருக்கும் .
கடைகளில் வாங்கும் இவற்றை கவனியுங்கள் thick yellow நிறத்தில் இருக்கும் .
சுத்தமான ஒரிஜினல் மஞ்சள்தூள் வேண்டுமா? நம்ம RCM-மஞ்சள்தூள் வாங்கி பயன்படுத்துங்கள். .
No comments:
Post a Comment